Review Game Zone
Flash Cards
(current)
Games
Teachers
Search
ஆண்டு 6
Test Description: உவமைத்தொடர்
Instructions: Answer all questions to get your test result.
1) 1. பத்து வருடம் கழித்து முகிலன் பட்டப் பணக் கஷ்டம் ____________________________ மறைந்தது. மேற்காணும் வாக்கியத்திற்கு ஏற்ற உவமைத்தொடரைத் தெரிவு செய்க.
A
அனலில் இட்ட மெழுகு போல
B
இலைமறை காய் போல
C
கண்ணினைக் காக்கும் இமை போல
D
சூரியனைக் கண்ட பனி போல
2) 2. ____________________ போர்த்திய ___________ போல எனும் உவமைத்தொடரில் விடுபட்ட சொல்லைத் தெரிவு செய்க
A
புலித்தோல், பசு
B
புலி, கரடி
C
பசுத்தோல், புலி
D
கரடித்தோல், பசு
3) 3. துன்பம் நீங்குதல் எனும் பொருளுக்கு ஏற்ற உவமைத்தொடரைத் தெரிவு செய்க.
A
கண்ணினைக் காக்கும் போல
B
தாயும் சேயும் போல
C
சூரியனைக் கண்ட பனி போல
D
சேற்றில் முளைத்த செந்தாமரை போல
4) 4. யானை வாயில் அகப்பட்ட கரும்பு போல எனும் உவமைத்தொடருக்கு ஏற்ற பொருளைத் தெரிவு செய்க.
A
சேதமடையும் பொருளைப் பாதுகாத்தல்.
B
சேதமடைந்த பொருளின் மீது துன்பப்படுதல்
C
ஒரு பொருள் சேதமடைவது தடுக்க முடியாமை பாதிப்பு ஏற்படுவது உறுதி.
D
சேதமடைந்த பொருளை மறைத்து வைத்தல்
5) 5. குழந்தை கையில் முக்கியமான கடிதத்தைக் கொடுத்ததும் யானை வாயில் அகபட்ட கரும்பு போல அக்குழந்தை அதனைச் சேதாரமாக்கியது. மேற்காணும் வாக்கியத்தில் உவமைத்தொடரை விளக்கும் சொல் யாது?
A
சேதாரமாக்கியது
B
கடிதத்தை
C
குழந்தை
D
முக்கியமான
6) 6. பசுத்தோல் போர்த்திய புலி போல எனும் உவமைத்தொடரின் பொருளை தெரிவு செய்க.
A
நல்லவனாக மறைந்திருப்பவன்
B
நல்லவன் போல் நடிக்கும் தீயகுணம் உள்ளவன்.
C
பண்புடையவன்.
D
நல்லவனாக இருத்தல்
7) 7. கீழ்காணும் வாக்கியங்கள் எது உவமைத்தொடருக்கு ஏற்ற பொருள் விளங்கியள்ளது?
A
ரோஜா கனவு சூரியனைக் கண்ட பனி போல மறைந்தது.
B
தக்க சமயத்தில் குமணனுக்கு வேலை கிடைத்ததால் சூரியனைக் கண்ட பனி போல அவனின் குடும்பக் கஷ்டம் நீங்கியது.
C
கோபால் பசுத்தோள் போர்த்திய புலி போல நடந்து கொண்டான்.
D
கிருபன் யானை வாயில் அகப்பட்ட கரும்பு போல இருந்தான்.
8) 8. கணேசன் பசுத்தோல் போர்த்திய புலி போல நல்லவன் போல் நடித்து அனைவரையும் ஏமாற்றினான். மேற்காணும் வாக்கியத்தில் உள்ள குறிப்புச் சொல்லைத் தெரிவு செய்க.
A
நல்லவன் போல் நடித்து ஏமாற்றினான்.
B
நடித்து
C
நல்லவன்
D
ஏமாற்றினான்
9) 9. எது யானை வாயில் அகப்பட்ட கரும்பு போல எனும் உவமைத்தொடரைப் பயன்படுத்திப் பொருள் விளங்கும் வாக்கியம் அல்ல?
A
சீலன் தனது அதிகாரியிடம் யானை வாயில் அகப்பட்ட கரும்பு போல மாட்டிக் கொண்டு பாதிப்புக்குள்ளாகினான்.
B
அவளின் சட்டையில் முள் பட்டு யானை வாயில் அகப்பட்ட கரும்பு போல கிழிந்து சேதாரமடைந்து விட்டது.
C
ஆடவன் யானை வாயில் அகப்பட்ட கரும்பு போல விபத்தில் சிக்கிக் காயமடைந்தான்
D
மாலா யானை வாயில் அகப்பட்ட கரும்பு போல மாட்டிகொண்டாள்.
10) 10. _____________________________ சூரியனைக் கண்ட பனி போல மக்களின் துன்பம் நீங்கியது. மேற்காணும் வாக்கிய்யத்திற்குப் பொருத்தமான சூழலைத் தெரிவு செய்க.
A
மகாத்மா காந்தியால் இந்தியாவிற்குச் சுதந்திரம் கிடைத்தவுடன்
B
சாந்தி கடைக்குச் சென்றதால்
C
கண்ணன் வேலைக்குச் சென்று பணத்தைக் குடும்பத்திற்குக் கொடுக்காததால்
D
விளையாடிக் கொண்டிருந்ததால்.
*select an answer for all questions
Check Results & Get Answers
Play Games with the Questions Above
Teachers: Create FREE classroom games with your questions
Click for more info!
©2007-2024
ReviewGameZone.com
|
About
|
Privacy
|
Contact
|
Terms
|
Site Map
WAIT! Find what you needed?
×
Still Looking for the Answers?
Have Another Question?
Play a Review Game with These Questions?
Want to Make Your Own Test Like This One?