10. குணா ____________________________________ அனலில் இட்ட மெழுகு போல துன்பத்தில் மன உருகினான். மேற்காணும் வாக்கியத்தில் இருக்கும் உவமைத்தொடருக்கு ஏற்ற எம்மாதிரியான சூழல் அமைந்திருக்கும் என்பதனைத் திர்வு செய்க.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தன் தாயின் நிலையைக் கண்டு